U R VISITOR NUMBER

Thursday 24 January 2013

அரசுக்கு யோசனை
இந்த வழித்தடத்தில் இந்தப் பேருந்திற்கு இவ்வளவு கட்டணம் என்பதைப் பேருந்திலேயே எழுதி வைத்தால் பயணிகளுக்கும்நடத்துனர்களுக்குமிடையேயான சில்லறைத் தகராறுகளைத் தவிர்க்கலாமே?
வண்டியை மாற்ற வேண்டி வரும் என்பவர்கள் அட்டையில் எழுதித்தொங்கவிட்டால் போகிறது.
வங்கிகள் பெரிய பேருந்து நிலையங்களில் சில்லறை வழங்கும் இயந்திரங்களை நிறுவினால் என்ன?
மரம் வளர்க்கும் வீடுகளுக்குப் பத்திரப் பதிவில் சலுகை காட்டினால் என்ன?

1 comment:

  1. அருமையான யோசனை சார்!

    ReplyDelete