U R VISITOR NUMBER

Wednesday 3 July 2013

நல்லாசிகளைத் தேடுவது முக்கியம்

வயதானவர்களைச் சுற்றுலா அழைத்துச் செல்வது.
இதை அவர் வணிக நோக்கில் துவக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
” இராமலிங்கம்..நீதான் விவரம் தெரிந்த ஆளாக இருக்கிறாயே.. நாங்களெல்லாம் பல ஊர்களைப் பார்க்கவே இல்லை.. எங்களைக் கூட்டிக் கொண்டு போய்க் காட்டேன்” என்று கேட்டுக் கொண்டவர்களுக்கு உதவுவதற்காக இவர் ஆரம்பித்த சுற்றுலாப் பயணங்களால் பலன் பெற்றவர்கள் பலர்.
அதனால் கிடைத்த பணப்பயனைக் காட்டிலும் அவர்களது மனமார்ந்த ஆசிகள் தமது வளர்ச்சி்க்குப் பெரிதும் உதவியதாகச் சொல்வார் இவர்.
இவருடன் சுற்றுலா சென்றால் பாதுகாப்பாகச் செல்லலாம். சிக்கனமாக அமையும். பார்க்க வேண்டிய இடங்களைத் தவற விடாமல் பார்க்கலாம் என்கிற நற்பெயர் பரவலாயிற்று.
“நான் உங்கள் ஊருக்கு அருகிலேயே இருந்திருக்கிறேன்..தெரியுமோ?” என்றார். ஏன் எங்களுக்குத் தெரியாமல் போயிற்று?

No comments:

Post a Comment