U R VISITOR NUMBER

Sunday 7 July 2013

தகவல் அளிக்கிறீர்களா?

தகவல் அளிப்பு
நீங்கள் பாட்டுக்குக் கடிதங்களை அனுப்பிக் கொண்டே இருக்காதீர்கள். மறு முனையில் இருந்து எந்தவிதப் பொறுப்பான பதிலும் வரவில்லை என்றால் எதற்காக அனுப்பிக் கொண்டே இருப்பது? அறிந்தவர், அங்கீகரிப்பவர்களை மட்டுமே  தொடர்பி்ல் வைத்திருங்கள் என்பார் சி.இரா.
உழைப்பு யாருடையதாக இருந்தாலும் அது விரையமாக்கப்படுவதை விரும்ப மாட்டார். வெளியூர் வந்திருக்கிறாரா..“தம்பி..நான் இன்ன இடத்தில் இருக்கிறேன்.. இத்தனை மணிக்குப் புறப்படுவேன் ”என்று வீட்டுக்குத் தகவல் கொடுத்துவிடுவார். அவர்கள் என்னவோ ஏதோவென்று பதற்றம் கொள்ள இடம் கொடுக்க மாட்டார்.
கடிதங்கள், மின்னஞ்சல்கள், தொலை,அலைபேசி விசாரிப்புகள் என எதற்கும் பொறுப்பான, நேரப்படியான பதில்களை அளிப்பார். இது அவரிடமிருந்து எவரும் கற்றுக் கொள்ளத் தக்க பாடம்.

No comments:

Post a Comment