U R VISITOR NUMBER

Wednesday 24 July 2013

30 ஆண்டுகளுக்கு முன்னும் பின்னும்

அந்த நண்பன் எங்கள் கல்லுாரியிலிருந்து விலகி வேறொரு பல்கலைக் கழகத்திற்குப் படிக்கச் சென்றான்.
அவனுடன் படித்த ஒருவர் என்னுடன் வேலைக்குச் சேர்ந்தார்.
நண்பன் மூலமாகக் கிடைத்த நண்பர்.
சிறிது காலத்திற்குப் பின் நீண்ட பிரிவு.
சுமார் முப்பது ஆண்டுகள் கழிந்திருக்கும்.
பெயரையும் வேலை செய்யும் இடத்தையும் மட்டுமே நினைவில் வைத்துக் கொண்டு தேடிப் போனேன்.
சந்தித்தோம்.
மலரும் நினைவுகளில் மூழ்கினோம்.
இப்போதும் தொடர்பில்இல்லை.. ஏனெனில் நீண்ட இடைவெளிக்குப் பின்னான இன்னொரு சந்திப்பிற்காக..

No comments:

Post a Comment