U R VISITOR NUMBER

Sunday 21 July 2013

ஏன் அப்படி?

உங்களுக்கு வயது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.
நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போங்கள்.
உங்களை இப்போதும்.. வாடா என்று வாஞ்சையோடு அழைக்க எத்தனை பேர் இருக்கிறார்கள்?
அதை நீங்கள் எப்படி ஏற்றுக்கொள்வீர்கள்? பெற்ற பிள்ளைகளையே அவர், இவர் என்று போலிப் பாசாங்கோடு அழைக்கும் பெற்றோர்களைப் பார்த்திருப்பீர்கள்.
எது நிசம்? எது போலி? ஏன் அப்படி?

No comments:

Post a Comment