U R VISITOR NUMBER

Thursday 18 July 2013

வந்தேறிகள்

வந்தேறிகள்
பிழைக்க வந்த நாய்கள்..
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஊருக்கும் குடிசை துாக்கும்போதெல்லாம் இந்த வாழ்த்துக்களைத்தான் நாங்கள்கேட்க வேண்டி இருந்திருக்கிறது.
நேரடியாகச் சொல்லத் தயங்கிய மண்ணின் மைந்தர்கள் கூடத் தங்கள் செயல்களில் இதைக் காட்டி இருக்கிறார்கள்.
சொந்த நாட்டிலேயே இந்த நிலை என்னும் போது இவர்கள்தான் உலக ஒற்றுமை பற்றி ஓயாமல் பேசுகிறார்கள்.. என்னவோ இவர்கள் எல்லாம் அந்தந்த ஊர்களில் மண்ணுக்குள் இருந்து சுயம்புவாக முளைத்தெழுந்தவர்களைப் போல..

No comments:

Post a Comment