U R VISITOR NUMBER

Tuesday 16 July 2013

நட்பும் சுற்றமும்

பற்பல ஆண்டுகளுக்குப் பின் சந்தித்துக் கொள்கிறோம்.
உரையாடலில் கவனம் செலுத்தாமல் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்போம்.
ஒரு நிமிடத்தில் முடிக்க வேண்டிய அலைபேசி உரையாடலை ஒரு நாள் வரை நீட்டிப்போம்.
இப்படியெல்லாம் பல விருந்தினர்களை எதிர்கொள்வதால்தான் யாருமே வீடு தேடி வருவதும் இல்லை..நாமும் போவதும் இல்லை.பல வீடுகளில் இதுதான் நிலை.
நான் இந்த இரண்டு தொல்லைகளிலுமிருந்தும் தள்ளியே இருக்கிறேன்.
அதனால்தான் நட்பும் சுற்றமும் என்று சொல்லிக் கொள்ள
நாலு பேர் இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment