U R VISITOR NUMBER

Thursday 11 July 2013

தொடர்வதா விடுவதா?

படிக்கிற காலத்தில் அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வார்.
எல்லாரும் தீவிரமாக விளையாட்டாய்ப் பொழுதுபோக்குகையில் நான் தியானம் செய்யப் போகிறேன் என்று கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்துவிடுவார்.. எங்காவது வெளி இடங்களுக்குச் சென்றால் அஙகும் தியானத்தில் அமர்ந்துவிடுவார். சூழ்நிலைக்கு ஏற்பத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்கிறாராம்.நாங்கள் வேடிக்கை பார்ப்போம். கிண்டல் செய்வோம்.
காலங்கள் உருண்டோடிவிட்டன.
அந்த நண்பர் தியானம் செய்கிற மாதிரித் தெரியவில்லை.
நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.

No comments:

Post a Comment