U R VISITOR NUMBER

Tuesday 23 July 2013

விந்தை மனிதர்

ஒருதனிமனிதர்
ஆங்கிலம் கண்டு அஞ்சி ஒதுங்கிய நம்முள் பலரையும் போன்றவர்
கணினியில் தாமாகவே பலவற்றைக் கற்றுக் கொண்டவர்
களஞ்சியம் என்ற பெயரில் ஓர் அகராதியை உருவாக்கி இருக்கிறார்
பாருங்கள்..
இதைப் பற்றிச் சிலவரிகளில் சொல்ல வேண்டுமானால்
முகப்பிலேயே
தேடிச் சோறு நிதம் தின்று
என்னும் மகாகவியின் வாக்கைக் குறிப்பிட்டிருக்கிறார்.
பொட்டில்அடித்த மாதிரி இருக்கிறது..
வேடிக்கை மனிதர்கள் மத்தியில்
விந்தை மனிதர்

4 comments: